Sat. Apr 27th, 2024

நேற்று வியாழக்கிழமை கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்

கரவெட்டிப் பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதேசத்துக்கு காணி விவகாரம் தொடர்பாக பிரதேச சபையின் மேற்பார்வையாளர்கள் உட்பட ஊழியர்களுடன் விசாரிப்பதற்காக சென்றபோது தான் தாக்குதலுக்குள்ளானதாக  நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். ஏற்கனவே காணிப் பிரச்சினை பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு இணக்க சபைக்கு பாரபடுத்தப்பட்டு  இணக்க சபையினால் நீதிமன்றத்துக்கு பரப்படுத்தப்பட்ட கொடிகாமம் வீதியில் அமைந்துள்ளவீட்டு உரிமையாளரிடம் சென்றுவாக்குவாதம் பட்டுள்ளார்கள்வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தபோதுஅவர் மீது தாக்குதல் செய்யவில்லை என கூறுகின்றார்கள்அதற்கான ஆதாரங்கள் வீடியோ மூலம் எடுத்து வைத்திருப்பதாக கூறுகிறார்கள்தவிசாளர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் தனக்கு அவர்கள் தாக்கியுள்ளதாகமந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்