நெல்லியடி பொலிஸ் பிரிவில் கசிப்புடன் ஒருவர் கைது
09.12.2020.இன்று வடமராட்சி பகுதியில், காங்கேசன்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நாலு லீட்டர் கசிப்பும் மற்றும் 750 மில்லி கிராம் கோடவுடன் உற்பத்தி உபகரணங்களும் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த பட உள்ளார் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் W.P.J.சேனாதீரா அவர்களின் வழிநடத்தலில் அதிரடி நடவடிக்கை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது