Wed. May 8th, 2024

நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை

இரண்டாம் தவணைக்கான விடுமுறைக்காக நாளை (02.12.2022) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு எதிர்வரும் 5ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலை ஆரம்பமாகும் என வடமாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.

நாளை தவணை விடுமுறை தொடர்பாக பலதரப்பினரிடையேயும் குழப்ப நிலை உருவாகியதை தொடர்ந்து கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்