Thu. May 9th, 2024

திமிங்கிலங்கள் கரையொதுங்கின

கற்பிட்டி கந்தகுளிய குடாவ பகுதியில் இன்று (11) காலை 14 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கற்பிட்டி கடற்கரைக்கு வந்த திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்குள் விடும் நடவடிக்கையை கடற்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளனர்.

எனினும், அவற்றில் மூன்று திமிங்கிலங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சிய திமிங்கிலங்களை பாதுகாப்பாக கடலில் விட நடவடிக்கை எடுத்தாலும் அவை மீண்டும் தரைக்கு திரும்பும் என கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்