அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடைய முயற்ச்சியினால் 9 கோடி ரூபா நிதியில் கார்பெட் வீதி
கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடைய முயற்ச்சியினால் 9 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் வீதி தற்போது காபெற் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இவ் வீதி அடிக்கல் நாட்டும் விழா கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் , ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளரும் வலிகிழக்கு பிரதேச சபையினுடைய உறுப்பினருமான ஐங்கரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். சிறப்பித்திருந்தனர்.