Wed. May 15th, 2024

News

2005 தேர்தல் புறக்கணிப்பே முள்ளிவாய்கால் அவலத்திற்கு காரணம்!! -விஜயகலா மகேஸ்வரன்-

வட,கிழக்கு தமிழ் மக்கள் 2005இல் தேர்தலை புறக்கணித்ததாலேயே முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படக் காரணம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

டெங்கு நோயினால் இவ்வருடத்தில் 85 பேர் சாவு!!

டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான 85 பேர் இவ்வருடத்தில் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. மேலும் இவ்வருடத்தில்…

14 வயது சிறுமி வன்புணர்வு!! -2 பேர் கைது: 5 பேர் தலைமறைவு-

மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய உறவினர் ஒருவர் மற்றும் தரகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து…

யாழில் ரவுடிக் கும்பல் அட்டகாசம்!! -வைத்தியர் வீட்டிற்கு தீ-

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ரவுடிக் கும்பல் வீட்டை அடித்து நொருக்கி வீட்டின்…

கோத்தபாயவுடன் மேடையில் இணைந்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் வசந்த சேனநாயக்க இன்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவுடன் இணைந்து பொலனருவை…

தபால் மூல வாக்குசீட்டை படமெடுத்தமைக்காக ராணுவ வீரர் கைது

மொனராகல பொலிஸாரால் தபால் வாக்குச் சீட்டு புகைப்படத்தை எடுத்ததற்காக ஒரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஜனாதிபதித் தேர்தலின்…

53 பில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்ட அதிநவீன ராணுவ தலைமையகம் ஜனாதிபதியால் திறப்பு

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய இலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று காலை திறந்து…

சஜித் அரசாங்கத்தில் முதல் முறை பிரதமராகவுள்ள ஒருவர் -சஜித் அறிவிப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசா, முதல் முறை பிரதமராக பதவி வகிக்கும் ஒருவரையே பிரதராக…

பிரகீத் எக்னெலிகொட கடத்தல்., 2 லெப்டினன் கேர்ணல்கள் உட்பட 7 இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு எதிராக வழக்கு

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் இரு லெப்டினன் கேர்ணல்கள் அடங்கலாக 7 இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு…

11ஆம் திகதி கூடும் பாராளுமன்றம்!! -விசேட கூட்டத்திற்கு ஏற்பாடு-

எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி விடேச கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் பிரதமர் ரணில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்