Thu. May 9th, 2024

பருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா சேவாச்சிரமத்தால் நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலி இன்று புதன்கிழமை  வழங்கி வைக்கப்பட்டது.
பேராசிரியர்  நடராஜா சுந்தரம் அவர்கள் தலைமையில் இந்நாற்காலி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் வழங்கி வைக்கப்பட்டது.
சுவாமி சித்ரூபாந் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா சேவாச்சிரமத்தை சேர்ந்த அவருடைய ஆர்வலர்களால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்களுக்கான சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்