Wed. May 15th, 2024

சிறப்புச் செய்திகள்

யாழின் அபிவிருத்தி!! -ரணில் தலமையில் உயர்மட்ட கூட்டம்-

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

பொய்யான ஆவணங்கள் சமர்பித்தா கோத்தபாய இலங்கை கடவுசீட்டை பெற்றார் ?

கோத்தபாய ராஜபக்ச தற்போது இலங்கை குடிமகனுக்கு மாத்திரம் வழங்கப்படக்கூடிய கடவுசீட்டை வைத்திருப்பதாகவும், இதை தான் கடந்த மே மாதமே பெற்றுக்கொண்டதாகவும்…

வேன் – டிப்பர் மோதி கோர விபத்து!! -2 பெண்கள் உட்பட மூவர் சாவு-

தம்புள்ளை ஹபரண வீதியின் குடாகஸ்வெவ என்னும் இடத்தில் நடந்த விபத்துச் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்…

தயாராகிறது மயிலிட்டி துறைமுகம்..! பிரதமா் நாளை மக்களிடம் கொடுக்கிறாா்.

யாழ்.மயிலிட்டி துறைமுகத்தின் 1ம் கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவினால் நாளை காலை துறைமுகம்…

தீவிரவாத தாக்குதல்கள் தொடரலாம்..! மக்களை பாதுகாப்பதே நோக்கம். மகேஸ் விளக்கம்.

மக்களை பாதுகாப்பதற்காகவே நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. என கூறியிருக்கும் இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க, மக்களுக்கு இடையூறு…

திடீரென வந்து தலைவிரித்தாடிய வெள்ளை நாகம்!! -தாண்டிக்குளத்தில் பரபரப்பு-

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் வீதிக்கு வந்து தலைவிரித்தாடிய வெள்ளை நாகத்தை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த வெள்ளை…

தேர்தல் சூடு..! அமைச்சர் பட்டாளத்துடன் வடக்கில் கடை விரித்திருக்கும் ரணில்..

வடக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை…

உண்மையில் மஹிந்த முழுமனதாகத்தான் கோத்தபாயவை அறிமுகப்படுத்தினரா , பேய் அறைந்த முகம் என்ன சொல்கின்றது

உண்மையில் மஹிந்த முழுமனதாகத்தான் கோத்தபாயவை அறிமுகப்படுத்தினரா , அவர் முகம் என்ன சொல்கின்றது நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

கோத்தபாய குடியுரிமை இன்னமும் தொடரும் சிக்கல்..வேட்பளராக அறிவிக்கப்படுவாரா???

கோத்தபாய ராஜபக்ச இன்னமும் குடியுரிமையை கைவிட்டமைக்கான உறுதி பத்திரத்தை ( Citizenship Renunciation Certificate ) இன்னமும் இன்னமும் அமெரிக்காவின்…

யாழ் மந்திகை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் விறைப்பு மருந்து ஏற்றுவதில் குளறுபடிகள்-ஒருவர் பலி பல நோயாளர்கள் பாதிப்பு

மந்திகை ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் போது பாவிக்கப்படும் விறைப்பு மருந்தின் அளவு காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளார்கள்….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்