Tue. May 21st, 2024

editor

இரட்டை குடியுரிமை சர்ச்சை!! அவசரமாக அமெரிக்க செல்லும் கோத்தா-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள கோத்தபாய ராஜபக்ச அவசர அவசரமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்படத்திலிருந்து…

வடிகாலை மூடி விளையாட்டு அரங்கு!! -எதிர்த்து ஈச்சமோட்டை மக்கள் போராட்டத்தில்-

யாழ்ப்பாணம் பாசையூர் பாடுமீன் விளையாட்டுகழகத்திற்கும், ஈச்சமோட்டை சனசமூக நிலைய விளையாட்டு மைதானத்திற்கு இடைப்பட்ட வெள்ளவாய்க்காலை மூடி அதன் மேல் விளையாட்டு…

யாழின் அபிவிருத்தி!! -ரணில் தலமையில் உயர்மட்ட கூட்டம்-

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

கதிர்காமத்தில் கோட்டாபய!! -வழிபாடுகளை மேற்கொண்டார்-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கதிர்காமத்திற்கு நேற்று…

வேன் – டிப்பர் மோதி கோர விபத்து!! -2 பெண்கள் உட்பட மூவர் சாவு-

தம்புள்ளை ஹபரண வீதியின் குடாகஸ்வெவ என்னும் இடத்தில் நடந்த விபத்துச் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்…

மகேஸ்வரன், ரவிராஜ் கொலைகளுக்கு காரணம் இவா்களே..! அம்பலபடுத்திய ரணில்..

நாடாளுமன்ற உறுப்பினா்களான மகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின்பே அவா்கள் படுகொலை செய்யப்பட்டனா். அதுவரை கொழும்பில் புலிகளை அழித்துவிட்டோம்….

பூநகாியில் உல்லாசத்துறை வலயம்..! விரைவில் அமையும் என்கிறாா் பிரதமா்..

பூநகாி நகாருக்கு அண்மையில் உல்லாசத்துறை வலயம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதா கவும், அதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமா் ரணில்…

150 மில்லியனில் புணரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம்: பிரதமரால் கையளிப்பு!!

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்திற்கு முதற்கட்ட புணரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு இன்று பிரதமர்…

தயாராகிறது மயிலிட்டி துறைமுகம்..! பிரதமா் நாளை மக்களிடம் கொடுக்கிறாா்.

யாழ்.மயிலிட்டி துறைமுகத்தின் 1ம் கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவினால் நாளை காலை துறைமுகம்…

தீவிரவாத தாக்குதல்கள் தொடரலாம்..! மக்களை பாதுகாப்பதே நோக்கம். மகேஸ் விளக்கம்.

மக்களை பாதுகாப்பதற்காகவே நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. என கூறியிருக்கும் இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க, மக்களுக்கு இடையூறு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்