Wed. May 15th, 2024

மைக்கல் நேசக்கரத்தின் முன்மாதிரியான செயற்பாடு

மைக்கல் நேசக்கரம் ஊடாக பல்வேறுபட்ட தரப்பினருக்கு பல்வேறு உதவிகளைச்  செய்து வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக நேற்று போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு பணத் தொகை மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் புலம்பெயர் மக்களின் நிதியுதவியுடன் இச் செயற்பாட்டை அவர்கள் செய்து வருகின்றனர்.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து தற்போது வறிய மக்களை தெரிவு செய்து அவர்களுகான உலர் உணவு வழங்கல் நிகழ்வும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்