Thu. May 16th, 2024

அதிகரிக்கும் கோரோனோ உயிரிழப்பு , நேற்று மட்டும் 44 பேர் மரணம்

நாட்டில் நேற்று மட்டும் 44 பேர் கோரோனோ தோற்றால் உயிரழிந்துள்ளார்கள். இது ஒரேநாளில் இதுவரை இடம்பெற்ற அதிக உயிரிழப்பு ஆகும். வரும் வாரங்களில் கோரோனோ தொற்றுக்கள் அதிகரிக்க உள்ளதாக சுகாதார வல்லுநர்கள் எதிர்வு கூறிவரும் நிலையில், உயிரிழப்புகளும் பலமடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்