Tue. May 14th, 2024

மது போத்தல்களை ஏற்றியவர் கைது

சுன்னாகம் பகுதியில் சட்ட விரோதமாக மதுசாரத்தை ஏற்றிச் சென்ற ஒருவரையும் சொகுசு வாகனம் ஒன்றையும் பொலீஸார் மீட்டுள்ளனர்.

சொகுசு வாகனத்தில் 240 மது போத்தல்களை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனத்தையும் மற்றும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.  இன்று இரவு முதல் பயணத் தடை விதிக்கப்பட்டது.  இதனையடுத்து மதுப் பிரியர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்கும் நிலையை மேற்கொள்கின்றனர். சட்ட விரோதமாக விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்