Tue. May 14th, 2024

இமையாணன் பெண்ணுக்கு கொரோனா

இமையாணன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகளுடன் தென்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுப்பிட்டி இமையாணன் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்