Mon. May 20th, 2024

பெற்றோர் கலந்துரையாடல்

பொலிகண்டி சன சமூக நிலைய மக்கள் படிப்பக முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு மக்கள் படிப்பக முன்பள்ளி நிலையத்தில் பொலிகண்டி சனசமூக நிலைய தலைவர் த.பரமானந்தம் தலைமையில் நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்