Thu. May 16th, 2024

பருத்தித்துறை கடலில் கஞ்சா மீட்பு

பருத்தித்துறை கடற்பரப்பில் ஒருதொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்டடவர்கள் தப்பித்தும் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு பருத்தித்துறை கொட்டடி கடற்பரப்பில் நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் சிலரின் நடமாட்டத்தை கண்டுகொண்ட இராணுவத்தினர் கடற்படையினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து
இராணுவத்தினரும், கடற்படையினரும் நடாத்திய தேடுதலில் இரு மோட்டார் சைக்கிள்களும், ஒரு போட்டும், 48 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்களை பருத்தித்துறை பொலீஸாரிடம் கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்