Fri. May 17th, 2024

நேற்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ் மாவட்டத்தில் 27 பேர் உட்பட வடமாகாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் சுகாதார பிரிவில் 3 பேருக்கும்,  வேலணை சுகாதார பிரிவில் 7 பேருக்கும்,  உடுவில் சுகாதார பிரிவில் 6 பேருக்கும்,  யாழ் போதனா வைத்தியசாலையில் 5 பேருக்கும்,  மானிப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும்,  சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 27 பேருக்கும்,  முல்லைத்தீவில் ஒருவருக்கும்,  புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும்,  மன்னாரில் 10 பேருக்கும்,  புதுக்குடியிருப்பு சுகாதார பிரிவில் 5 பேருக்கும்,  வவுனியா சுகாதார பிரிவில் 3பேருக்கும்,  கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  மன்னார் ஒருவருக்கும் என வடமாகாணத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்