Thu. May 16th, 2024

நெல்லியடி ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்பு கொள்ளவும்

நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் உடனடியாக நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகருடன் (0775549192) தொர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு அண்மையில் ஆட்டோ சேவையில் ஈடுபடும் முன்னைநாள் ஆட்டோ சங்கத் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து நெல்லியடி ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதால் சுகாதார பரிசோதகருடன் தொடர்பு கொள்ளவும்.  அத்துடன் PCR பரிசோதனை மேற்கொள்ளாத எவரும் சேவையில் ஈடுபட முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்