Wed. May 15th, 2024

செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் நிழற்பிரதி அச்சிடும் இயந்திரம் கையளிப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு நிழற்பிரதி அச்சிடும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் வேண்டுகோளுக்கிணங்க
தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி.செந்தில்வேல் மேகனதாஸ் அவர்களினால்
4 லட்சம் பெறுமதியான நிழற்பிரதி அச்சிடும் இயந்திரம் கடந்த வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்