சண்டிலிப்பாயில் கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்
சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் ஒரு கிராம அலுவலர் பிரிவு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிகை அதிகரிப்பை தொடர்தே நேற்று புதன்கிழமை முதல் ஒரு கிராம அலுவலகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட சாவற்காடு ஜெ/131 கிராம அலுவலகர் பிரிவே முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.