Tue. May 21st, 2024

சடலத்தை உரிமை கோருமாறு அறிவித்தல்

சடலத்தை உரிமை கோருமாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று பருத்தித்துறை கிராமக்கோடு வீதியால் நடந்து வந்த வயோதிபர் மயங்கி விழுந்த நிலையில் அவசர அம்புலன்ஸ் (1990) சேவையூடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட குறித்த நபர் தொடர்பான விபரங்கள் எதனையும் பெற முடியாமையால் பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலீஸ் நிலையங்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்