Fri. May 17th, 2024

கைதடியில் கிணற்றில் இளம் பெண்ணின் சடலம்

யாழ் கைதடி பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்த இளம் யுவதி உயிரிழத்துள்ளார்.

சாவகச்சேரி கைதடி கிழக்கு பதியில் இன்று திங்கட்கிழமை மதியம் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்து இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அப்பகுதியைச் சேர்ந்த கணேசராசா தயாழினி [வயது20 ] என்ற இளம் யுவதியை இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் : லிங்கம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்