Thu. May 16th, 2024

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமம் தனிமைப்படுத்தலில்

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகை அதிகரித்ததனாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்