காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரை காணவில்லை என தேடப்பட்டு வந்தவர் வரணிப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
புலோலி குரும்பைகட்டியைச் சேர்ந்த பொன்னையா சொர்ணலிங்கம் என்பவரை நேற்றிரவிலிருந்து காணமல் போனநிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்