News செய்திகள் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வல்லையில் சிரமதானம் 12 months ago தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரவெட்டிப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வல்லை கடலோரப் பகுதியில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. Raja See author's posts Share This: Continue Reading Previous அல்வாய் வீதியில் முதியவரின் சடலம்Next இடமாற்றம் தொடர்பாக வடமாகாண பணிப்பாளர் அறிவிப்பு Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.