Mon. May 20th, 2024

கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வல்லையில் சிரமதானம்

தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு  கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரவெட்டிப் பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட வல்லை கடலோரப் பகுதியில்  உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்