Sun. May 12th, 2024

உத்தியோகபூா்வ வாகனத்தை மீள கையளித்தாா் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற பிரதி குழுக்களின் தலைவ ருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனத்தை

அவா் மீள கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் குறித்த வாகனத்தை இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில்

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்