Thu. May 16th, 2024

இன்றும் இருவர் தொற்றால் உயிரிழப்பு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்றும் இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.

அல்வாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், வல்வெட்டித்துறை பகுதியைச் 52 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று  நோய் தொற்றுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் இன்று அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்