Mon. May 20th, 2024

கரவெட்டி இராஜ கிராமத்தில் மோதல் 10 பேர் கைது

கரவெட்டி இராஜ கிராமம் பகுதியில் ஏற்பட்ட குழு மோதலில் 10 பேரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

கரவெட்டி இராஜ கிராமம் பகுதியில் குடும்பங்களுக்கிடையிலான மோதல் விரிவடைந்தமையைத் தொடர்ந்து குறித்த பகுதிக்குச் சென்ற நெல்லியடி பொலீஸார் 10 பேரை கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்