Sun. May 19th, 2024

Lesly

ஜனாதிபதி தேர்தலுக்கு 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பணிப்பாளர்…

கூட்டணி குறித்து இறுதி தீர்மானம் இன்று வெளியாகும். – மைத்திரி பசிலுக்கு இடையில் சந்திப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி குறித்து தீர்மானிக்கும் இறுதி சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. அதற்கமைய…

கடற்படையினரின் பாராட்டபடவேண்டிய நடவடிக்கை

சர்வதேச கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் தினத்துக்கு இணையாக கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டங்களில் மற்றொரு திட்டம் அண்மையில் தென் கிழக்கு…

ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.டி.எஃப் பாதுகாப்பு

ராஜகிரியாவில் உள்ள  தேர்தல் ஆணைய வளாகம் ஞாயிற்றுக்கிழமை (6) முதல் எஸ்.டி.எஃப் பாதுகாப்பில் வைக்கப்படும் என்று போலீஸ் ஊடக செய்தித்…

சாமல் ராஜபக்சே ஜனாதிபதி தேர்தலுக்கு டெபாசிட் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சாமல் ராஜபக்ஷ, இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணி (யுபிஎஃப்ஏ)…

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான தீர்ப்பு மாலை 6 மணிக்கு.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி…

கோட்டாபயாவின் குடியுரிமைக்கு எதிராக மூன்றாவது நாள் விசாரணை இன்று

இலங்கை பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஆன கோட்டபய ராஜபக்ஷவையை இலங்கையின் குடிமகனாக அங்கீகரிப்பதை எதிர்த்து…

முரசுமோட்டையில் பரிதாபம் -யானை தாக்கியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலி

கிளிநொச்சியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று தாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்….

“சின்னம் குறித்த கலந்துரையாடலில் உடன்படவில்லை” – தயசிறி ஜெயசேகர.

ஜனாதிபதித் தேர்தலின் சின்னம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் பேச்சுவார்த்தை ஒருமித்த கருத்து இல்லாமல்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்