தொடர்ந்தும் இரவில் ஊரடங்கு உத்தரவு
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்
இரவில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் அறியப்படுகிறது.