Tue. May 21st, 2024

மைக்கல் நேசக்கரம் ஊடாக ஆடுகள் வழங்கி வைப்பு

மைக்கல் நேசக்கரம்  ஊடாக வாழ்வாதார உதவியாக  ஆடுகள்  வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி பகுதி கணவர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஒரு மகளுடன் வறுமையில் வாழ்ந்து வரும் பெண்ணுக்கே வாழ்வாதார  உதவியாக ரூபா 30,000 பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது.
மைக்கல் நேசக்கரம் ஊடாக  சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் மைக்கல் நேசக்கர அனுசரணையாளர் திருமதி – திருக்குமார் கலைச்செல்வி அவர்களின் நிதிப்பங்களிப்புடன் இவ் உதவித்திட்டம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்