Wed. May 15th, 2024

130km நடந்து ஊருக்குச் சென்ற பெண்

58 வயதான பெண் ஒருவர், கொழும்பிலிருந்து நான்கு நாள்கள் நடந்தே பொகவந்தலாவ – டியன்சின் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்துள்ளார். இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர்
கிட்டத்தட்ட 130Km அதிகமான தூரம் நடந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்