Sat. May 18th, 2024

வல்லையில் வேககடுப்பாட்டை மீறி தடம்புரண்ட வாகனம்

30.04.2020 இன்று பிற்பகல் 2 மணி அளவில் பருத்தித்துறை பக்கமாக இருந்து வல்லை நோக்கிச் சென்ற படி ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வல்லை பாலத்துக்கு அருகாமையில் உள்ள நீரோடையில் தடம்புரண்டது. வாகனத்தில் வந்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்