Sat. May 18th, 2024

காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேரூந்து   வேகக் கட்டுப்பாட்டினை மீறி விபத்து

காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் காரைநகர் சாலைக்குச் சொந்தமான ND-9921 இலக்க பேரூந்து வண்டி  வேகக் கட்டுப்பாட்டினை மீறியதால் விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் 30/4/2020 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது

குறித்த விபத்தில் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர் பயணித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்