யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கோரோனோவுக்கு பலி
யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கோவிட் – 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன
இவரது இழப்பு யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்கு பேரிழப்பு என்பதுடன் பலத்த அதிர்வலைகளை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.