Thu. May 16th, 2024

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கோரோனோவுக்கு பலி

யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கோவிட் – 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

இவரது இழப்பு யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்கு பேரிழப்பு என்பதுடன் பலத்த அதிர்வலைகளை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்