Fri. May 17th, 2024

யாழ் – பலாலி விமான நிலையம் 300 மில்லியனில் அபிவிருத்தி!! -இந்திய அரசு வழங்குகிறது-

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபாவினை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது.

கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்தித்தார்.

குறித்த சந்திப்பில் பலாலி விமான நிலையத்தின் பயணிகளுக்கான மற்றும் பொதிகளை சோதனை செய்வதற்கான இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்