யாழில் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது
குருநகர் மற்றும் யாழ் நகரப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது
குறிப்பிட்ட பகுதிகளில்
ஹெரோயின் போதைப் பொருளுடன் சிலர் நடமாடுவதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்