Fri. May 17th, 2024

கைகளைக் கழுவும் தன்னியக்க நீர் வழங்கல் தொகுதி ஹார்ட்லி கல்லூரி மாணவனால் வடிவமைப்பு

21.05.2020 இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நெல்லியடி கிழக்கைச் சேர்ந்த 2022 ஆம் ஆண்டுஉயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் புஷ்பகரன் கொரனா தொற்றுநோய் பரவலை தவிர்ப்பதற்காக சுகாதார முறைப்படி குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட கைகளைக் கழுவும் தன்னியக்க நீர் வழங்கல் தொகுதியினைசுயமாகத் தயாரித்து வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஜங்கரன்அவர்களிடம் அன்பளிப்பாக இன்று காலை வழங்கி வைத்தார்மாணவன்நெல்லியடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் முன்னின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்