Tue. May 14th, 2024

யாழில் நாக பாம்பை கையால் பிடித்த பெண்

யாழில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பை
கையால் பிடித்த பெணின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்றைய தினம் 6 அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்துள்ளது.

இதனை அவதானித்த அந்த வீட்டுப்பெண் குறித்த பாம்பினை கையால் சர்வசாதாரணமாக பிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அந்த பாம்பு யாரையும் தீண்டவில்லை என தெரியவருகிறது.

பிடிக்கப்பட்ட பாம்பு செண்மணி வெளியில் உயிருடன் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்