யாழில் கோரோனோ தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கபட்ட இருவருக்கு தொற்று இல்லை என உறுதி
யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (28) அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை கிளிநொச்சி பகுதியில் இருந்தும் ஆண் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் இன்று தெரிவித்தார்.