Sat. May 18th, 2024

யாழில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார் நேற்று வீடு திரும்பினார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார் 30/4/2020  வீடு திரும்பினார்.

சில வாரங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின்னர்,  தாயும் சேய்களும் வீடு திரும்பினர்.

இதன்போது வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்