மைக்கலின் நேசக்கரம் ஊடாக தொழில்களை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் 100 குடும்பங்களுக்கு உதவி
மைக்கலின் நேசக்கரம் ஊடாக தொழில்களை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் 100 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக அவசர நிதியுதவி
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கினால் தொழில்களை இழந்து, வருமானம் இழந்து நிர்க்கதியாகியிருக்கும் எம் உறவுகளுக்காக நாம் முன்னெடுத்துவரும் நிவாரண பணிகளின் தொடர்ச்சியாக முதல்கட்டமாக தொழில்களை இழந்த 100 குடும்பங்கள் இணங்காணப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி வழங்கிவைக்கப்படவுள்ளது