Fri. May 17th, 2024

மானிப்பாய் பகுதியி்ல் வாள் வெட்டு

மானிப்பாய் பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை நடைபெ‌றறது.

 மானிப்பாய் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் (வயது 21) என்பவரே கையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சையிக்கிளில் வந்த இளைஞர்கள் வாள் வெட்டை நடாத்தி தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்