Sat. May 18th, 2024

மானிப்பாய் பகுதியில் கஜேந்திரா வாள்கள் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு அருகில் ரவுடிக் கும்பல்கள் பயன்படுத்தும் வாள்கள் மற்றும் கோடாரிகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு 9.30 மணியளவில் யாழ் மானிப்பாய் வெலக்காய் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றிலிருந்து இந்த கூரிய ஆயுதங்களை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கஜேந்திரா வாள் மற்றும் கூரிய ஆயுதங்களைக் கைப்பற்றினர். இருப்பினும் எவரும் கைது செய்யப்படவில்லை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்