மாணவத் தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவத் தலைவிகளுக்கான சின்னம் சூட்டம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மறியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
முதன்மை விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவியும், யா/திருக்குடும்ப கன்னியர்மடம் ஆசிரியருமான திருமதி தற்பரா குணதீபன்,
ஓய்வுபெற்ற அதிபர் அருட்சகோதரி தேவநேசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.