News செய்திகள் பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் 12 months ago கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் தொண்டர்சபையின் ஆண்டு பொதுக்கூட்டமும், வருடாந்த மஹோற்சவ ஒன்றுகூடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11.06.2023) மாலை 6.00 தொண்டர்சபை காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. தொண்டர்சபை அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. Raja See author's posts Share This: Continue Reading Previous வடக்கில் சூறாவளி எச்சரிக்கைNext பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – ஊழியர்களின் அசமந்த போக்கு Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.