Mon. May 20th, 2024

பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும்

கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் தொண்டர்சபையின் ஆண்டு பொதுக்கூட்டமும், வருடாந்த மஹோற்சவ ஒன்றுகூடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
(11.06.2023) மாலை 6.00 தொண்டர்சபை காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. தொண்டர்சபை அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்