Fri. May 17th, 2024

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு தொகை – கணபதி அறக்கட்டளை

கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணபதி அறக்கட்டளை நிறுவனத்தினரால் உதவு தொகை வழங்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அனுசரணையாளர் தனது தாயாரின் விருப்பத்தின் பேரில் கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு 5 இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
வடமராட்சி கணபதி அறக்கட்டளை நிறுவனத்தினரால்
கடந்த ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பளை வைத்தியசாலையில் தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கும், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கணபதி அறக்கட்டளை நிறுவனத்திலும் வைத்து இந்த உதவு தொகைகள் வழங்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்