Sun. May 19th, 2024

புதிய இராணுவ வீரர் தற்கொலை

அனுராதபுரம் – தந்திரிமலையில் அமைந்துள்ள ஐந்தாவது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவின் முகாமில் பயிற்சி பெற்று வந்த, இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட இளைஞன் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த இளைஞன் மூன்று தினங்களுக்கு முன்னர் முகாமில் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
நொச்சியாகம – ரனோருவ, லிந்தவெவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்