குளியலறை படங்களை அனுப்பி விட்டு அவதியுறும் யுவதி
பேஸ்புக்கில் அறிமுகமான காதலனிற்கு குளியலறையில் எடுத்த நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய யுவதி ஒருவரால் பொலீஸாரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த யுவதியுடன் பேஸ்புக்கில் அறிமுகமாகிய இளைஞனை காதலித்து வந்தேன். அவர் என்னை நிர்வாணமாக பார்க்க ஆசைப்பட்டார். நானும் அனுப்பி வைத்தேன். ஆனால் தற்போது அந்த புகைப்படங்களை காண்பித்து தன்னை உடலுறவிற்கு நிர்ப்பந்திப்பதாகவும், மறுக்கும் பட்சத்தில் இணையத்தளங்களில் வெளியிட போவதாகவும், அந்த நபர் தன்னை மிரட்டி வருவதாக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
யுவதி பாணந்துறையை சேர்ந்தவர். இளைஞன் நீலபனகொட பகுதியை சேர்ந்தவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.