பாடசாலைகளுக்கு 20 ஆம் திகதி திறக்க வாய்ப்பில்லை
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை -கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்னமும் சுமூகமான நிலை உருவாகவில்லை. பாடசாலைகள் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகும் என அறிவித்த போதும் நாட்டில் ஏற்பட்டுள்ளது அசாதாரண சூழ்நிலையால் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.