Fri. May 17th, 2024

பருத்தித்துறையில் மூவருக்கு கொரோனா

பருத்தித்துறை சுகாதார பிரிவில் இன்று  வெள்ளிக்கிழமை மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று  வெளியான முடிவுகளில் பருத்தித்துறை அல்வாய் வடமேற்கு அல்வாய் பகுதியில் ஒருவருக்கும்,  பருத்தித்துறை நகர்பகுதியில் தெணியன் லேன் பகுதியில் இருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்